ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள




 
வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி ஆகியும் சொல்லலாம்.



$ சுடச்சுட சாதத்தை வாழைஇலையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். ள்



$ வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.


 
$ வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இரண்டுக்கும்.



$ வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.



$ வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை.



$ பித்தம் தணியும். நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி மிக நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்
Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags